கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை எடுப்பார்களா?
இருக்கலம்பாடு, கிள்ளியூர்
தெரிவித்தவர்: -ரோஸ்லின்
நாகர்கோவிலில் இருந்து திங்கள்நகர், கருங்கல், இருக்கலம்பாடு, தொழிச்சல், கானாவூர் வழியாக மிடாலத்திற்கு தடம் எண் 7/46 அரசு பஸ் ஒரு முறை மட்டும் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் பள்ளி-கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் சந்தைக்கு செல்வோர் என அனைவரும் பயன்பெற்று வந்தனர். தற்போது இந்த பஸ் இருக்கலம்பாடு பகுதி வழியாக இயக்கப்படுவதில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவர்கள், வேலைக்கு செல்வோர் நலன்கருதி மேற்குறிப்பிட்ட அரசு பஸ்சை நாகர்கோவிலில் இருந்து மிடாலத்திற்கு முழுநேரம் சீராக இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.




