சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
ஆழ்வார் திருநகர், சென்னை
தெரிவித்தவர்: தியாகராஜன்
சென்னை வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் பகுதியிலிருந்து தாம்பரம் செல்லும் தடம் எண் 66-பி பஸ்சினை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் திடீரென அந்த பஸ் ஆழ்வார் திருநகர் பகுதிக்கு வராமல் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் சில கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பஸ் ஏறும் நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ்சினை மீண்டும் ஆழ்வார் திருநகர் வரை இயக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.




