கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்து இடையூறு
நாகர்கோவில், நாகர்கோவில்
தெரிவித்தவர்: ரமேஷ்
கிருஷ்ணன்கோவிலில் இருந்து அறுகுவிளை செல்லும் பிரதான சாலையில் வடக்குரத வீதி உள்ளது. இந்த வடக்குரத வீதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சிலர் கனரக வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இப்பகுதியில் சாலையோரத்தில் போக்குவரத்து இடையூறாக கனரக வாகனங்களை நிறுத்தாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ், நாகர்கோவில்.





