கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?
பொள்ளாச்சி, பொள்ளாச்சி
தெரிவித்தவர்: ரெஜினா
பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் ஒரு தியேட்டர் அருகில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும். ஆனால் அங்கு நிழற்குடை எதுவும் இல்லை. இதனால் மழை, வெயிலில் பயணிகள் அவதிப்படும் நிலை உள்ளது. குறிப்பாக முதியவர்கள், குழந்தைகளுடன் வரும் பெண்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அங்கு நிழற்குடை அமைத்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.




