கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீரான பஸ் வசதி தேவை
பள்ளியாடி, பத்மனாபபுரம்
தெரிவித்தவர்: -ரசல்ராஜ்
பள்ளியாடியில் இருந்து தக்கலை மற்றும் நாகர்கோவிலுக்கு தினமும் சுமார் 10 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகளுக்கு எந்த சிரமமும் இன்றி பயணம் செய்து வந்தனர். ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் 7ஜி, 310, 310 இ ஆகிய 3 பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பிட்ட நேரங்களில் பஸ்சிற்காக 2 முதல் 3 மணிநேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, பயணிகள் நலன்கருதி ஞாயிற்றுக்கிழமைகளில் பஸ்களை சீராக இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




