கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நிற்காமல் செல்லும் அரசு பஸ்கள்
சிங்காநல்லூர், சிங்காநல்லூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கோவை ஒண்டிபுதூர் அடுத்த காமாட்சிபுரம் பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வந்து பஸ் ஏறி பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால் சமீப காலமாக அரசு டவுன் பஸ்கள் பெரும்பாலும் நின்று செல்வது இல்லை. மகளிருக்கு கட்டணமில்லா பயணம் என்பதால், பெண்கள் அந்த பஸ்களை நம்பியிருக்கின்றனர். ஆனால் நிற்காமல் செல்வதால் அவர்கள் தனியார் பஸ்களில் கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் நிலை உள்ளது. எனவே அந்த வழியாக செல்லும் அனைத்து அரசு டவுன் பஸ்களும் நிறுத்தத்தில் நின்று செல்ல போக்குவரத்து அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.




