கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போலீசாரை நியமிக்க வேண்டும்
ஆற்றூர், பத்மனாபபுரம்
தெரிவித்தவர்: அகஸ்டின்
ஆற்றூர் சந்திப்பு எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். ஆற்றூரை சுற்றி பல பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளதால் இங்கு காலை மாலை நேரங்களில் பள்ளி-கல்லூரி வாகனங்களாலும், மற்ற வாகனங்களாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவததால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால், மாணவர்கள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள், பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவர்கள் நலன்கருதி ஆற்றூர் சந்திப்பில் போக்குவரத்து நெருக்கடி மற்றும் விபத்துகள் நடைபெறுவதை தடுக்க காலை, மாலை நேரங்களில் ஒரு போலீசை பணியமர்த்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அகஸ்டின், ஆற்றூர்.





