கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாதசாரிகள் அவதி
உசரவிளை, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: -கிருஷ்ணகுமார்
தெங்கம்புதூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் எதிரே நாகர்கோவிலில் இருந்து மணக்குடிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் பல மாதங்களாக ஒரு கார் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதசாரிகள் நடந்து செல்ல இடையூறு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாதசாரிகள் நலன்கருதி தெங்கம்புதூர் பகுதியில் சாலையோரத்தில் நிற்கும் காரை அப்புறப்படுத்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.