கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மீண்டும் பஸ்சை இயக்க வேண்டும்
ஆடராவிளை, நாகர்கோவில்
தெரிவித்தவர்: முத்துக்குமார்
நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்திலிருந்து காலை 6.40 மணிக்கு தடம் எண் 31 ‘ஏ’ பஸ் செட்டிகுளம், புன்னைநகர், பருத்திவிளை, ஆடராவிளை, வழியாக ஈத்தாமொழிக்கு வந்தது. பின்னர், அங்கிருந்து காலை 7.40 மணிக்கு புறப்பட்டு தர்மபுரம் , ஆடராவிளை, வைராகுடி, கோணம் கலைக்கல்லூரி, பெண்கள் கல்லூரி வழியாக பண்டாரத்தோப்புக்கு 20 ஆண்டுகளாக அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் மூலம் வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பயன்பெற்று வந்தனர். கொரோனா காலத்திற்கு பிறகு இந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால், மேற்குறிப்பிட்ட கிராம மக்கள், மாணவ-மாணவிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மாணவர்கள் நலன்கருதி மீண்டும் இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்துக்குமார், ஆடராவிளை.