கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நிழற்குடை இல்லாததால் அவதி
மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம்
தெரிவித்தவர்: Mr.V.Ramachandran
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் எல்.எம்.டபிள்யூ பிரிவு, பெரியநாயக்கன்பாளையம், பிரிக்கால், வண்ணாங்கோவில், ஜோதிபுரம், வீரபாண்டி பிரிவு ஆகிய பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இதில் பெரியநாயக்கன்பாளையம் தவிர மற்ற பஸ் நிறுத்தங்களில் நிழற்குடைகள் இல்லை. இதனால் பஸ்சுக்காக திறந்தவெளியில் காத்திருக்கும் பயணிகள் வெயில் மற்றும் மழையில் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மேற்கண்ட பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைத்து தர வேண்டும்.