கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடைபாதை சேதம்
சிங்காநல்லூர், சிங்காநல்லூர்
தெரிவித்தவர்: Mr.V.Ramachandran
கோவை மாநகராட்சி 50-வது வார்டுக்கு உட்பட்ட உடையாம்பாளையம் வடக்கு விநாயகர் கோவில் முதலாவது வீதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. இங்குள்ள 3-வது சந்து பகுதியில் பணியின்போது தோண்டிய குழியை சரிவர மூடவில்லை. இதனால் நடைபாதை சேதம் அடைந்த நிலையில் கிடக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே குழிகளை மூடி நடைபாதையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.