சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் அவதி...
சென்னை, சென்னை
தெரிவித்தவர்: அழகு ராஜா
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து காரைக்கால் வரை கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 7 மாதங்களாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. கூட்டம் அலைமோதுவதால் தாம்பரம் ரெயில்வே நிலையத்தில் இருந்து செல்லும் வயதானவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகள் பழையபடி கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலை எழும்பூரில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.