சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மாடுகள் தொல்லை...
அரும்பாக்கம், சென்னை
தெரிவித்தவர்: ராபர்ட்
சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள சாலைகளில் இரவு நேரங்களில் அதிகளவில் மாடுகள் நடமாடுகின்றன. இதனால் பள்ளி-கல்லூரி முடிந்து வீடும் திரும்பும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கிறார்கள். போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. மேலும், மாட்டின் உரிமையாளர்கள் சாலைகளில் மாடுகளை கட்டிவைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இந்த மாடுகளால் ஏற்படும் இன்னல்களை கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.