கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீரான பஸ் வசதி தேவை
ராமநாதபுரம், பத்மனாபபுரம்
தெரிவித்தவர்: -ராஜன்,
திங்கள்நகர் மற்றும் கருங்கலில் இருந்து எண்டு டூ எண்டு பஸ், 12 ஜே, 12 ஆர் ஆகிய பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்கள் கோணம் வழியாக இயக்கப்பட்டு வந்ததால் பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் பயன்பெற்று வந்தனர். தற்போது இந்த பஸ்கள் முறையாக இயக்கப்படுவதில்லை. இதன்காரணமாக ஒரு பஸ்சில் அதிக பயணிகள் ஏறி படிக்கட்டில் தொங்கிய நிலையில் பயணம் செய்கின்றனர். இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் நலன்கருதி நிறுத்தப்பட்ட பஸ்களை சீராக இயக்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.