சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சரியான நேரத்தில் பஸ் இயக்கப்படுமா?
திருவேற்காடு, சென்னை
தெரிவித்தவர்: பிரியா
சென்னை திருவேற்காடு பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பஸ் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் சரியான நேரத்தில் இயக்கப்படுவதில்லை. போக்குவரத்து ஊழியர்கள் தங்களுக்குள்ளேயே போட்டி போட்டுக்கொண்டு சரியான நேரத்தில் பஸ்களை எடுப்பதில்லை. இதனால் பொதுமக்களுக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கும் தினம் வாக்குவாதம் தான் நடக்கிறது. இதனால் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் பலர் அவதி அடைந்து வருகின்றனர். பல மாதங்களாக இதே நிலை தொடர்கிறது. எனவே, போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.