கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீராக பஸ் இயக்க வேண்டும்
செட்டிகுளம், நாகர்கோவில்
தெரிவித்தவர்: செல்வன்
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து நெல்லை மாவட்டம் செட்டிகுளம் கிராமத்திற்கு 3 ‘பி’ அ ரசு மகளிர் விடியல் பஸ்சாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் மூலம் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் பயன்பெற்று வந்தனர். கடந்த சில மாதங்களாக அந்த பஸ் சீராக இயக்கப்படுவதில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள்,வேலைக்கு செல்லும் பெண்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மக்கள் நலன்கருதி மகளிர் விடியல் பஸ்சை சீராக இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வன், செட்டிகுளம்.