சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
போக்குவரத்து நெரிசல்
திருமுல்லைவாயில், சென்னை
தெரிவித்தவர்: மனோ
சென்னை திருமுல்லைவாயில், ஈஸ்வரன்கோவில் தெருவில் ஏராளமான கனரக வாகனங்கள் நிறுத்திவைக்கப்படுகிறது. இதன் அருகில் பிரபலமான பச்சையம்மன் கோவில் உள்ளது. இதனால் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஈஸ்வரன்கோவில் தெருவை பயன்படுத்துகின்றனர். இதன்காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பயணிகள் மிகவும் அவதியடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.