கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை தேவை
வெள்ளிச்சந்தை, நாகர்கோவில்
தெரிவித்தவர்: -அபினேஷ்,
நாகர்கோவிலில் குளச்சலுக்கு திங்கள்சந்தை பணிமனையில் இருந்து தடம் எண் 12 ‘சி’ என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் கடந்த சில மாதங்களாக காலை 11.30 மணிக்கு குளச்சல் பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் இந்த பஸ், நாகர்கோவிலுக்கு செல்லாமல் மணவாளக்குறிச்சி வரை வந்து பயணிகளை இறக்கி விட்டு திங்கள்சந்தை பணிமனைக்கு செல்கிறது. இதனால், வெள்ளமோடி, வெள்ளிச்சந்தை, பேயோடு பகுதியை சேர்ந்த பயணிகளுக்கு 11.45 மணியில் இருந்து 1 மணி வரை எந்த பஸ் வசதியும் இல்லை. எனவே, 12 ‘சி’ அரசு பஸ்சை பழைய நேரத்தில் இயங்கியதை போன்று மீண்டும் இயக்கிட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.