கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் சேவை மீண்டும் தொடங்குமா?
Coimbatore, சூலூர்
தெரிவித்தவர்: பீட்டர்
கோவை காந்திபுரத்தில் இருந்து அக்கநாயக்கன்பாளையம் வரை 69சி எண் கொண்ட அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் அக்கநாயக்கன்பாளையம் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள பட்டணம்புதூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் பயன் பெற்று வந்தனர். ஆனால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அந்த அரசு பஸ் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் அந்த பஸ்சை நம்பி இருந்த பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனிமேலாவது நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் தொடங்க அதிகாரிகள் முன்வருவார்களா?.