கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீரான பஸ்வசதி தேவை
திங்கள்நகர், குளச்சல்
தெரிவித்தவர்: -சிவராம்,
குமரி மாவட்டத்தின் கிராமபுறங்களில் இருந்து திங்கள்சந்தை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கு பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் வேலைக்காக வந்து செல்கின்றனர். அதன்படி திங்கள்சந்தை-நாகர்கோவில், திங்கள்நகர்-கருங்கல் ஆகிய வழித்தடங்களில் இரவு 8.30 மணிக்கு பிறகு பஸ்கள் சீராக இயக்கப்படுவதில்லை. இதனால் இரவில் கடைகளில் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் பெண்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேற்குறிப்பிட்ட வழித்தடத்தில் சீரான பஸ்வசதி ஏற்படுத்திட வேண்டும்.