கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் வசதி தேவை
அருமனை, விளவங்கோடு
தெரிவித்தவர்: ஸ்ரீரங்கபாபு
விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட அருமனை பேரூராட்சியில் அழகல்மானசேகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு இதுவரை பஸ் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. கிராமச்சாலை என்பதாலும், ஒரு பஸ் மட்டுமே சென்றுவர முடியும் என்பதாலும் பஸ் சேவைக்கு மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் தினமும் 1½ கிலோ மீட்டர் நடந்து சென்று குழிச்சில் பகுதியில் பஸ் ஏறுகின்றனர். இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் வசதி ஏற்படுத்திட வேண்டும்.
-ஸ்ரீரங்கபாபு, அருமனை.