கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் அவதி
குளச்சல்., நாகர்கோவில்
தெரிவித்தவர்: -முகமது சமீர்
நாகர்கோவிலில் இருந்து திங்கள்நகர் வழியாக குளச்சல் செல்லும் தடம் எண் 5 என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த பஸ் முள்ளூர்துறைக்கு மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. ஆனால், பஸ்சின் கண்ணாடிகளில் நாகர்கோவிலில் இருந்து திங்கள்நகர் வழியாக குளச்சல் செல்வது போலும், பலகையில் முள்ளூர்துறை எனவும் எழுதப்பட்டுள்ளது. இது பயணிகளை குழப்பத்துக்கு உள்ளாக்குகிறது. எனவே, பயணிகள் நலன்கருதி பஸ்சை முறையான வழித்தடத்தில் இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.