கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்து இடையூறு
தென்தாமரைக்குளம், நாகர்கோவில்
தெரிவித்தவர்: பெட்ரோமின்
நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் அண்ணா பஸ்நிலையம் உள்ளது. இந்த நிலையத்தில் மாவட்டத்தின் பல கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நிலையத்தில் இருந்து பஸ்கள் மீனாட்சிபுரம் வழியாக வெளியே செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் ஒரு பகுதியில் மது குடித்து விட்டு போதையில் சிலர் படுத்தி கிடக்கின்றனர். இதனால், பாதசாரிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதுடன், பஸ் டிரைவர்களுக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே, சாலையில் மதுபோதையில் போக்குவரத்துக்கு இடையூறாக படுத்து கிடக்கும் ஆசாமிகள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பெட்ரோமின், தென்தாமரைக்குளம்.