கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
தொண்டாமுத்தூர், தொண்டாமுத்தூர்
தெரிவித்தவர்: Mr.V.Ramachandran
கோவை சிறுவாணி மெயின்ரோடு மாதம்பட்டி அருகே சென்னனூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் காலையில் மாதம்பட்டியில் இருந்து பள்ளிக்கு செல்லவும், மாலையில் பள்ளியில் இருந்து மாதம்பட்டி வரவும் போதிய பஸ் வசதி இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் கடும் அவதிப்படுகிறார்கள். சில நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றால், அதற்கு செல்ல முடியாமல் போகிறது. எனவே மாதம்பட்டியில் இருந்து பள்ளிக்கு சென்று வர கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.