சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கண்டுகொள்ளாத போக்குவரத்து போலீசார்
அண்ணாநகர், சென்னை
தெரிவித்தவர்: ஸ்ரீகாந்த்
சென்னை அண்ணாநகர், ரவுண்டானா அருகில் பொதுமக்கள் நடந்து செல்லும் வழியில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் நடைபாதை ஓரத்தில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக அந்த வாகனங்களை அப்புறப்படுத்தாததால் அவை துருப்பிடித்து மோசமான நிலையில் உள்ளது. மேலும் நடைபாதையில் செல்பவர்களுக்கும் இடையூறாக உள்ளது. இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களின் சிரமத்தை போக்குவரத்து போலீசார் கண்டு கொள்ளாத நிலை உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா?