சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் நிறுத்ததில் கார்கள்
தியாகராயநகர், சென்னை
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்
சென்னை தியாகராய நகரில் வேங்கட நாராயண பஸ் நிறுத்தும் உள்ளது. இந்த பஸ் நிறுத்ததின் முன்பு அந்த பகுதிக்கு வருபவர்கள் கார்களை நிறுத்து விட்டு செல்கின்றனர். இதனால் பஸ் நிறுத்ததில் பஸ்களை நிறுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் பயணிகளை கார்கள் அதில் நிறுத்துவதால் சில பஸ்கள் நிறுத்தத்தில் நிற்காமல் சென்று விடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.