சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் கோரிக்கை
பெசன்ட் நகர், சென்னை
தெரிவித்தவர்: சிவலிங்கம்
சென்னை பெசன்ட் நகரில் இருந்து கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டு வரை நேரடி பேருந்து வசதி இல்லை. இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், என அனைவரும் அவதிப்படுகிறார்கள், மாநகர பேருந்து இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விடுமுறை நாட்களில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு செல்ல சிரமமாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?