சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் அவதி
கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம், சென்னை
தெரிவித்தவர்: சேதுராமன்
சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் வெளியூர் செல்லும் பஸ்கள் அதற்கான உரிய நடைமேடையில் நிறுத்திவைக்கப்படுவதில்லை. இதனால் வெளி மாவட்ட பயணிகள், பஸ்கள் நிற்குமிடம் தெரியாமல் அங்கும் இங்கும் அலையும் சம்பவங்கள் தினந்தோறும் நடக்கிறது. இதனால் சரியான நேரத்திற்கு ஊருக்கு செல்ல முடியாமல் பயணிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். இதுகுறித்து சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பஸ்களை அதற்குரிய நடைமேடையில் நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




