சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கோரிக்கை நிறைவேற்றப்படுமா?
அம்பத்தூர் தொழிற்பேட்டையிலிருந்து ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருவேற்காடு, செங்குன்றம் செல்ல, சென்னை
தெரிவித்தவர்: பயணிகள்
அம்பத்தூர் தொழிற்பேட்டையிலிருந்து ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருவேற்காடு, செங்குன்றம் போன்ற பகுதிகளுக்கு இரவு 9.30 மணிக்கு மேல் பஸ்கள் இயங்குவதில்லை. இதனால் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வேலை முடிந்து இரவில் வீடு திரும்பும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். மற்ற பகுதிகளுக்கு இரவு நேர பஸ்கள் இயக்கப்படுவது போல் மேற்கூறிய பகுதிகளுக்கும் இரவு நேர பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?





