சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கூடுதல் பஸ் வசதி தேவை
மயிலாப்பூர்-தியாகராயநகர் வழித்தடம், சென்னை
தெரிவித்தவர்: சி.சேதுராமன்
சென்னை மயிலாப்பூரில் இருந்து தியாகராயுநகர் செல்லும் மாநகர பஸ் (தடம் எண்: 5பி) கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று கடந்த டிசம்பர் மாதம் 2 பஸ்களை மட்டும் இயக்கிவருகின்றது. தற்போது போக்குவரத்து பயன்பாடு அதிகமாகியுள்ளதால், மேலும் 2 பஸ்களை பயணாளிகளின் நலன் கருதி, கூடுதலாக இயக்க போக்குவரத்து துறை ஆவண செய்ய வேண்டும்.




