சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நிழற்குடை ஆக்கிரமிப்பு தடுக்கப்படுமா?
வண்ணான்துறை பஸ் நிருத்தம் அருகே, பெசன்ட் நகர், சென்னை
தெரிவித்தவர்: ரமேஷ்
சென்னை பெசன்ட் நகர் வண்ணான்துறை பஸ் நிருத்தம் அருகில் உள்ள மெயின் ரோட்டில் பயணிகள் நிழற்குடை ஒன்று உள்ளது. சமீப காலமாக சிலர் இந்த நிழற்குடையை ஆக்கிரமித்து வருகிறார்கள். மேலும் சொந்த வீடு போன்று பொருள்களால் நிழற்குடையை நிரப்பி உள்ளார்கள். இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் சாலையில் காத்திருக்கும் அவலமும் ஏற்படுகிறது. என்று தடுக்கப்படும்? இந்த நிழற்குடை ஆக்கிரமிப்பு.





