Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கன்னியாகுமரி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • குளச்சல்
  • கன்னியாகுமரி
  • கிள்ளியூர்
  • நாகர்கோவில்
  • பத்மனாபபுரம்
  • விளவங்கோடு
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • நிறுத்தபட்ட காலை நேர பஸ்...
3 Sep 2022 7:08 AM GMT
குளச்சல்
#12459

நிறுத்தபட்ட காலை நேர பஸ் இயக்கப்பட வேண்டும்

போக்குவரத்து
மணவாளக்குறிச்சி, குளச்சல்
தெரிவித்தவர்: எம்.எஸ்.சலீம்
நாகர்கோவிலில் இருந்து மணவாளக்குறிச்சி, சின்னவிளை வந்து செல்லும் தடம் எண் 5D/39 என்ற பேருந்து தினமும் ஒழுங்கான முறையில் இயக்கப்பட்டு வந்தது. குறிப்பாக நாகர்கோவிலில் இருந்து காலை 8:15 மணிக்கு புறப்படும் பேருந்து சின்னவிளைக்கு 9:00 மணியளவில் வந்து, உடனே கிளம்பி நாகர்கோவிலுக்கு செல்லும்.

அந்த நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பயணம் செய்ய சின்னவிளை பேருந்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சுமார் 15 நாட்களுக்கு மேலாக காலை நேரத்தில் மட்டும் மேற்படி பேருந்து இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். மாலை வேளையில் மட்டும் அந்த பேருந்து இயக்கப்படுகிறது.

குளச்சலில் இருந்து மணவாளக்குறிச்சி வழியாக நாகர்கோவில் செல்லும் பேருந்துகள் காலையில் அதிக அளவில் பயணிகளை ஏற்றி செல்வதால் மணவாளக்குறிச்சியில் இருந்து செல்லும் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி மிகவும் ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொள்கின்றனர்.

ஆகவே காலையில் மட்டும் நிறுத்தப்பட்ட அந்த பேருந்து அனைத்து வேளைகளிலும் சீராக இயக்கப்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick