கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடைபாதையை ஆக்கிரமித்த மரக்கிளைகள்
பாலசுந்தரம் சாலை, கோயம்புத்தூர் தெற்கு
தெரிவித்தவர்: எஸ்.எம்.குமார்
கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள சிறுவர்களுக்கான போக்குவரத்து பூங்கா அருகே நடைபாதையில் 3 இடங்களில் மரக்கிளைகள் வெட்டப்பட்டு அப்படியே போடப்பட்டு உள்ளன. நடைபாதையை மரக்கிளைகள் ஆக்கிரமித்து உள்ளதால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் சாலையில் இறங்கி போகின்ற நிலை உள்ளது. இதனால் அங்கு விபத்து அபாயம் உள்ளது. எனவே மரக்கிளைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.