கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்து அபாயம்
வடவள்ளி, கோயம்புத்தூர்
தெரிவித்தவர்: ரகுநாத்
கோவை வடவள்ளியில் இருந்து மருதமலை செல்லும் சாலையில் பெருமாள் கோவில் அருகே தனியார் தொலைத் தொடர்பு துறை ஊழியர்கள் பள்ளம் தோண்டி ஒயர்களைப் பறித்து விட்டு மீதியுள்ள டெலிபோன் ஒயர்களை அப்படியே பண்டலாக சுருட்டி ரோட்டில் விட்டு விட்டு சென்றுவிட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்லுவோர் இந்த ஒயர்களில் சிக்கி கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நெடுஞ்சாலை துறையினர் சம்பந்தப்பட்ட தனியார் மீதமுள்ள ஒயர்களை அப்புறப்படுத்த வேண்டும்.





