சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார சீர்கேடு
சேலம்-மேற்கு, சேலம்-மேற்கு
தெரிவித்தவர்: விஜயா
சேலம் சிவதாபுரம் அருகே சேலத்தாம்பட்டி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக கலப்பதைத் தடுக்கும் வகையில், சேலத்தாம்பட்டி பஞ்சாயத்து சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்திகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டன. ஆனால் தற்போது அங்கு முறையான பராமரிப்பு இல்லாததால் அப்பகுதியில் இருந்து வெளியேறும் அசுத்தமான கழிவுநீர் எந்தவொரு சுத்திகரிப்பும் இன்றி நேரடியாக ஏரியில் கலக்கிறது. இதனால் ஏரி நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த சுத்திகரிப்பு தொட்டிகளை சீரமைக்கவும், கழிவுநீரை முறையாக சுத்திகரித்த பின்னரே ஏரியில் திறந்து விடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




