கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தூர்வாரப்படாத சாக்கடை கால்வாய்
சின்னகுளத்துப்பாளையம், கரூர்
தெரிவித்தவர்: நாகராணி
கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் உள்ள சின்னகுளத்துப்பாளையம் ரெயில்வே கேட் அருகில் இருக்கும் பெரிய சாக்கடை கால்வாயில் பல ஆண்டுகளாக குப்பைகள் தூர்வாரப்படாமல் இருப்பதால், குப்பைக் கழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மழை பெய்யும் நேரங்களில் சாக்கடை நீர் வீட்டினுள் புகுந்து வீட்டை அசுத்தப்படுத்துவதுடன், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. எனவே, தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.





