கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதமடைந்த கழிவுநீர் வாய்க்கால் மூடி
பிரிவிடையாம்பட்டு, இரிஷிவந்தியம்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்
ரிஷிவந்தியம் அருகே பிரிவிடையாம்பட்டு ஊராட்சியில் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையின் நடுவே போடப்பட்டுள்ள சிமெண்டு கழிவுநீர் வாய்க்கால் மூடி சேதமடைந்துள்ளது. இதனால் உருவான பள்ளத்தில் இருசக்கர வாகனஓட்டிகள் இடறிவிழுந்து விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சேதமடைந்த கழிவுநீர் வாய்க்கால் மூடியை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




