ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தேங்கி நிற்கும் கழிவுநீர்
சின்னியம்பாளையம்., மொடக்குறிச்சி
தெரிவித்தவர்: கண்ணன்
மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் முத்துகவுண்டம்பாளையம் ஊராட்சி சின்னியம்பாளையம் அருகே உள்ள என்.பி.எஸ். நகர் பகுதியில் தெருவிளக்கு, குடிநீர், சாக்கடை கால்வாய் வசதி என எந்த வசதிகளும் கடந்த பல ஆண்டுகளாக செய்து தரப்படவில்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரம் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். என்.பி.எஸ்.நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




