நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் நிலையத்தில் தேங்கும் மழைநீர்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: ராஜேஷ்
கூடலூரில் பஸ் நிலையம் உள்ளது. இதன் முன்பகுதியில் மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைநீர் பஸ் நிலைய முன்பகுதியில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அங்கு வந்து செல்லும் பயணிகள் கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் கொசு உற்பத்தி அதிகரித்து, தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. எனவே பஸ் நிலையத்தில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்க சம்பந்தப்பட்ட துைற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




