சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் அவதி
சேலம்-வடக்கு, சேலம்-வடக்கு
தெரிவித்தவர்: சுல்தான்
சேலம் அம்மாபேட்டை மண்டலத்துக்குட்பட்ட 33-வது வார்டில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சாக்கடை கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித பலனும் இல்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி பாதியில் நிற்கும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடித்து சீரான குடிநீர் வழங்க அதிகாரிகள் முன்வருவார்களா?




