சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாதியில் நிற்கும் சாக்கடை கால்வாய்
கெங்கவல்லி, கங்கவள்ளி
தெரிவித்தவர்: PRAVEENKUMAR M
கெங்கவல்லி இந்திரா நகர் 3-வது வார்டு பகுதியில் அரசினர் ஆதிதிராவிடர் விடுதி அருகே உள்ள 2 வீதிகளுக்கு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. ஆனால் பிரதான சாலையில் அமைக்கப்பட்ட சாக்கடை கால்வாயின் மீது சிமெண்டு சிலாப்பு அமைக்கும் பணியை முழுமையாக முடிக்காமல் இருபுறமும் பள்ளமாக விட்டுவிட்டனர். 3 மாதங்கள் ஆகியும் தற்போது வரை இதற்கான நடவடிக்கை எடுக்காமல் கெங்கவல்லி பேரூராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் பொதுமக்களின் பிரதான சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எப்போதுதான் தீர்வு வருமோ?





