நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படுமா?
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: சாந்தகுமார்
சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் நுழைவு வாயில் காணப்படுகிறது. அதன் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் கட்டுகற்கள் பெயர்ந்து வாய்க்காலுக்குள் கிடக்கின்றன. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் அந்த வளைவில் வாகனங்களில் வரும்போதும், திரும்பும்போதும் சற்று தடுமாறி செல்கின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி வாய்க்காலில் விழுந்த கல்லை அகற்றி அங்கு வாகனங்கள் எளிதாக சென்று வரும் வகையில் சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினர் எதிர்பார்த்து வருகின்றனர்.




