திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் வழிந்தோடும் கழிவு நீர்
அவினாசி, அவினாசி
தெரிவித்தவர்: சுபாஷ்,
அவினாசி காமராஜர் நகரில் சிவசக்தி அவென்யூ பகுதியில் சாக்கடை கால்வாய்கள் சரியான முறையில் அமைக்கப்படாததால், கழிவுநீர்கள் நிரம்பி சாலையில் வழிந்தோடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, இந்த பகுதியில் உடனடியாக கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





