கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கிடப்பில் போடப்பட்ட கால்வாய் அமைக்கும் பணி
அம்மன் நகர், கரூர்
தெரிவித்தவர்: அசோக்குமார்
கரூர் மாவட்டம் கொங்கு நகர், அம்மன் நகர் வடக்கு பகுதியில் கழிவுநீர் செல்வதற்கு வழியில்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. மழைக்காலங்களில் மழைநீரும், கழிவுநீரும் சேர்ந்து செல்வதால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சாலையில் செல்ல மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் கால்வாய் அமைக்கும் பணிக்காக குழிகள் தோண்டப்பட்டு சிமெண்டு கொட்டப்பட்ட நிலையில், பணிகள் முழுமையாக முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





