நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொற்று நோய் அபாயம்
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: செல்வம்
நாமகிரிப்பேட்டையில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சமூகநீதி விடுதியும் செயல்பட்டு வருகிறது. சமூகநீதி விடுதியில் 100-க்கும் மேற்பட்டோர் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் விடுதியின் வெளிப்புறத்தில் கழிவுநீர் வெளியேறி வருவதால் மாணவ, மாணவிகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் கொசுத்தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இதனால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே பள்ளி விடுதி அருகே கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




