திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ரோட்டில் செல்லும் கழிவுநீர்
அவினாசி, அவினாசி
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
அவினாசி தாலூகா ஆலத்தூர் கிராமம் 7 -வது வார்டு சுவாமி நகரில் சுமார் 100 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் நீண்ட நாட்களாக சாக்கடை வசதியின்றி கழிவுநீர் வீதியில் தேங்கியபடி உள்ளது. ஊராட்சி நிர்வாகத்தின் நிதியில் பாதி மட்டும் சாக்கடை கால்வாய் கட்டப்பட்டுள்ளது. பாதி அளவு கட்டி உள்ளதால் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் குழந்தைகள் வாந்தி, காய்ச்சல் நோய்களால் பாதிப்படைகின்றனர். மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்பட பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சுவாமி நகரில் ரோட்டில் செல்லும் கழிவுநீரை தடுக்க சாக்கடை கால்வாய் வசதி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.
ஆறுமுகம், ஆலத்தூர்.





