இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாய் தூர்வாரப்படுமா?
ஆர்.எஸ்.மங்கலம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: கார்த்தி
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள சில கிராம பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. கால்வாய்க்குள் குப்பைகள், பாலித்தீன் பைகள் உள்ளிட்டவை குவிந்து கிடக்கிறது. துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பிடித்து செல்லும் நிலை உள்ளது. இதனால் கொசுத்தொல்லை அதிகமாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை அவ்வப்போது தூர்வார கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




