ஈரோடு 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தொகுதிகள்:
பாதியில் நிற்கும் பணி
கருமாண்டிசெல்லிபாளையம் பெரியார் நகர், பெருந்துறை
தெரிவித்தவர்: லதா 
கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் 13-வது வார்டில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு சாக்கடை கால்வாய் கட்டும் பணியை தொடங்கினர். அதன்பின்னர் சுமார் 30 அடி தூரம் கால்வாயை கட்டாமல் அப்படியே பாதியில் விட்டுவிட்டனர். இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே பாதியில் நிற்கும் கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.





