நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தேங்கி நிற்கும் மழைநீர்
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: Mr.Mohan
சேந்தமங்கலம் பழைய பஸ் நிலையம் நுழைவு வாயில் பகுதியில் பெரிய தேர் நிலை உள்ளது. தேரின் படிக்கட்டுகள் சேதம் ஆகியதால் 6 மாதத்திற்கு முன்பு படிக்கட்டுகள் மற்றும் தேர் நிலை முழுவதும் புதுப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் சேந்தமங்கலம் பகுதியில் மழை பெய்யும் போது அந்த தேர் நிலை வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த தேர் நிலை சுவர் பாதிக்கப்படும் நிலையில் காணப்படுகிறது. எனவே அங்கு மழைநீர் தேங்காத வண்ணம் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜயகுமார், சேந்தமங்கலம்.




