புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடியிருப்புகளுக்குள் புகுந்த கழிவுநீர்
கோபாலப்பட்டிணம், அறந்தாங்கி
தெரிவித்தவர்: முகமது ரிஸ்வான்
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த கோபாலப்பட்டிணம் கிராமத்தில் விஐபி நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், வெளியேற வழியில்லாததால் கழிவுநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடுகிறது. எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்கவும், தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





